admin

நிழலாக நான் ?

கடைசியா சொல்லறேன் கேட்டுக்கோ…இதோ பாரு நீ போனேன்னா உன் பின்னாடியே வருவேண்ணு மட்டும் கனவு கானத… நான் ஆம்பள டீ…இதோட எல்லாம் முடிஞ்சது. இந்த நிமிஷம் எல்லாத்தையும்…

5 years ago

சித்திரைக்கனி

சித்திரை திருநாளுக்கு சித்திரைக்கனினு சில இடங்கல்ல கொண்டாடராங்களே அதபத்தி விரிவா எழுதளாம்னு யோசிச்சு என்ற வூட்டுபக்கத்துல இருக்க வயசானவங்க எல்லாத்துக்கிட்டையும் போய்கேட்டேன். ஏங்கண்ணு அந்தகாலத்துல ஆருகண்ணு இப்பத்தமாதிரி…

5 years ago

பருத்தித்துறை வடை

தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு - 1 1/2 கப்கோதுமை மா- 1 கப்செத்தல் மிளகாய் பொடி- 2 தே.கரண்டிபெருஞ்சீரகம் -1 தே .கரண்டிஉப்பு- அளவாகஎண்ணெய் -…

5 years ago

என் காதல்

என் காதல் பிரம்மன் என்னைபெண்ணாக படைத்ததற்குபதிலாக உன்விரலின் ஒருநாகமாக உருவாக்கிஇருக்கலாம்.. வளர வளரவெட்டினாலும் உனக்காகவேமீண்டும் உருவெடுப்பேன்.. நீ வாழும் காலம் முழுவதும்உன்னுடனே ஒட்டியிருப்பேன்.. ..நீ இறந்த பின்னரும்உன்னுடனே…

5 years ago

திருநாள்

அன்று ஊரே விழாக்கோலமாய் இருந்தது. வாசலிலேயே மாவிலைத் தோரணம் கட்டி இளம் பெண்களுடன் வயதானவர்களும் கூட போட்டியாக கலர் கோலம் போட்டு வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர்…

5 years ago

சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலை

குதிரைகாரன் ; தென்னையும் பனையும் போட்டி போட்டு உயரும் நதிகரையோரம் இதமான தென்றல் வீசிக்கொண்டு இருக்க அதை கிழித்துக் கொண்டு புயலென குதிரை ஒன்று வந்து கொண்டிருக்கிறது…

5 years ago

துக்கம் விசாரிக்கும் துப்பாக்கிகள்

நெஞ்சம் நிமிர்த்தி போரில்மாண்ட போர் வீரனுக்குமரியாதையாய் அஞ்சலிசெலுத்துகிறதாம் அரசு,21 குண்டுகள் முழங்க… பாவம் அரசுக்கு தெரியவில்லைஅது ராணுவ வீரனின்மரணத்திற்கு வெடித்துசிதறும் துப்பாக்கியின்துக்க கதறல் என்று….

5 years ago

சித்திரையின் சிதறல்கள்

தகிக்கும் ஆதவனுடன்கூட்டனி அமைத்துஉயிர் உரிஞ்சும்அக்னி நட்சத்திரமாசித்திரை? திடீரென கருமேகம் சூழகோடை இடி இடிக்கசடசடவென சாரல் தூவிகுளம் நிறைக்கும்கோடை மழையாசித்திரை? பள்ளி விடுமுறையில்படை சேர்ந்து ஊர் சுற்றிகாடு மேடளைந்துகருத்துப்போகும்கிராமத்து…

5 years ago

என் சிறு சிதறல்

முகமூடி கொள்ளையன் அவன்… முகத்திரை வழி விழியுள் புகுந்து…என்னிதயம் களவாடி சென்றான்… அக்கணமே கைது செய்து விட்டேன்…என் இதய சிறைக்குள்…

5 years ago

வெற்றிடம்

இத்தனை காலமாய்எனக்குள்ளேசுமந்து வந்தகாதல் பொக்கிஷத்தைதிறந்து பார்த்தபோதுதெரிந்ததடாஉள்ளே உன் காதலேஇல்லை என்ற உண்மை..! -அபிநேத்ரா-

5 years ago