நீ எனைக் கண்டுபுன்னகைக்கபூமியெங்கும்பூக்கும்பூவுக்கெல்லாம்பூக்குதுஉன் வாசம்!! !
முக(ள்) மூடி சில நேரங்களில் !!சில மனிதர்கள் !!முள்ளும் மலரும் போல் …சில முகமூடிகள்!!!சிரமம் இல்லை;முள் முகத்தால் கூட … ஜீரணிக்க முடியவில்லை ;சிலாகிக்கிறேன்!!!மலர் முகத்தில் முள்…
என் செல்லக் கோபமும்செல்லாக் காசாய் உன் முன்!!!என் அடங்காத் திமிரும்அடங்கிய காளையாய் உன் முன்!!!என் அளவிலா அன்பும்அணுவானது உன் முன்!!!என் கட்டுக்கடங்காத காதலும்கவி பாடுது உன் முன்!!!என்…
உன்னைபார்த்த நாள் முதலாய்- என்பசியும் என்னை மறந்தது !!!என்நினைவும் உன்னை தாங்கியது!!!என் விரல்கள் உன்னை ஸ்பரிசிக்க ஏங்கியது!!! அப்பாவின் எச்சரிக்கை மழையையும் அம்மாவின் அறிவுரை புயலையும் சகாக்களின்…
தாயே !!!தனக்காக வாழத் தெரியாமல் தனயனுக்காகவும்தவப்புதல்விக்காகவும் வாழும் உன்தவ வாழ்க்கைஒரு பத்து மாதமா!?? பாலூட்டிநிலாச்சோறூட்டிதாலாட்டுப்பாட்டு பாடி (சரி ..சரி ..யாருங்க இந்த காலத்தில பாட்டு பாடுறா னு…
வைகறையில் எழுந்துவாசலை வண்ணங்களாலும்மனதை பக்தியாலும்நிரப்பிகோலத்தின்நடுவில் வைக்கபூசணிப்பூவுக்குஎங்கே போவோம்?-அதனால்வாட்ஸ்அப்பில்ஸ்டேடஸ்வைக்கிறோம் தினம்ஒரு கோலம்!!!
பெண்களுக்கு அலைபேசியில்ஆறு மணிஅலாரம்ஆறு முறைஅலறியதும்அலறியடித்து எழுவதற்கு பதில்அலாரம் வைக்காமல்அதேஆறு மணிக்கு எழுந்தால்அது ஞாயிறு….. அவசரமாக போடும்அழகிய 2 புள்ளி கோலத்துக்கு பதில்அட்டகாசமாக கோலம் இட்டுஆசையோடு நின்று ரசித்தால்அது…
நட்பு சாலையில்சனசஞ்சாரத்தில்சந்தித்தேன்சக தோழியை!!!சந்திப்பு நிறைவுற்றது;சிறிய புன்னகையிலும்சிறிய கையசைப்பிலும்!!!சகிகள் இருவரும் எதிரெதிர் திசையில்சாலையிலும் வாழ்க்கையிலும்!!!
அதாகபட்டது மக்களே.. என்ற ஊட்காருக்கு கேல்சியம் சேரனும் னு சொன்னாங்க னு இந்த மாசம் 1ஆம் தேதிலேந்து பசும் பால் வாங்குறேன். அந்த பால்கார அண்ணா ரொம்ப…
மனைவி: அத்தி வரதருக்கு எப்படி தினம் புது பட்டாடை உடுத்தறாங்களோ அதே மாதிரி எனக்கும் மேட்ச்சா துணி எடுத்து கொடுங்கோ. கணவன்: நிச்சயம் செய்யறேன். நீயும் அதே…