வெட்ட வந்தவனையும் வியக்க வைப்பது,
வேரருந்த ம(ன)ரத்தையும் பூக்க வைப்பது,
அருகி வருவது, அரிதாகி போனது,
அர்த்தமில்லா வாழ்க்கைக்கும் அர்த்தம் தரவல்லது,
தளர்ந்து சாயும் வேளைகளில் புது ரத்தம் பாய்ச்சுவது,
எங்கோ, யாரோ நம்மை அறியாமல் நம்மை சிந்த வைக்கும் ஒரு
புன்னகை
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1