தில்லம் , அழுவம் , இயவு , பழவம் ,
முளரி , வல்லை , விடர் , வியல் , வனம்,
முளி, அரில், அறல், பதுக்கை, கணையம்
வியல் – விரிந்து பரந்த பெருங்காடு
வல்லை – அடர்ந்த காடு.
முளரி – இடர் மிகுந்த காடு.
பழவம் – முதிர்ந்த மரங்கள் நிறைந்த காடு.
வல்லை – பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காடு
இறும்பு , குறுங்காடு – சிறுமரங்கள் மிடைந்த காடு
அரில் , அறல் , பதுக்கை – சிறு தூறுகள் பம்பின காடு
முதை – மிக முதிர்ந்த முற்றிப்போன மரங்களையுடைய காடு
பொச்சை , சுரம் , பொதி – மரங்கள் கரிந்து போன காடு
கணையம் , மிளை , அரண் – அரசனது காவலில் உள்ள காடு
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…