வீட்டில் புதிதாக வேலையில் சேர்ந்த வேலைக்காரன்…
கேட்டான், ‘ஐயா, நான் நீங்க சொல்றபடி கேட்கணுமா,
அம்மா சொல்றபடி கேட்கணுமா..?
ஐயா சொன்னார்: அம்மா சொல்றதும், நான் சொல்றதும்
வேறமாதிரி இருந்தா, நீ அம்மா சொல்றபடி கேளு.
ரெண்டும் ஒரே மாதிரியா இருந்தா, நான் சொல்றதைக்
கேளு…!
வேலைக்காரன்
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1