ஆணுக்கு அழகு
ஆளுமை
என்றே இருந்தேன்
உன்னை
காணாதவரை…
அமைதியும்
அழகே என்று
உணர்த்தினாய்
உன் வாய்
திறவாமலேயே!!!
குயிலின் குரலை
பெண்களோடே
ஒப்பிட்டுவிட்டான்
முட்டாள் கவிஞன்
உன் குரலிசையை
கேட்காமலேயே!!!
கருமை நிறம்
கொண்டவர்கள்
பெண்மையை
ஈர்ப்பவர்களாம்..
பால்போல் தேகம்
கொண்டே
குழந்தையாகி
அனைவரையும்
ஈர்க்கின்றாயே!!!!
அத்தனை
முரண்பாடுகளும்
ஒத்துப்போகின்றன
உனக்கு…
உன் புன்னகை
போலே
முரணும் கொள்ளை
அழகு உன்னிடத்தில்!!!!!
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…