பூனையின் கழிவில் தயாராகும் காபி

உலகில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் புனுகுப் பூனையும் ஒன்றாகும். இந்த பூனைகள் 12-க்கும் மேற்பட்ட வகைகளில் இருப்பதாக விலங்கியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பல வகையான புனுகுப் பூனைகள் உள்ளது. ஆனாலும் ஆப்பிரிக்க புனுகுப் பூனைகள் தான் மிகவும் பிரபலமானவை.

தமிழகத்தில் மரநாய் எனும் பெயர் புனுகுப் பூனைக்கு உண்டு. புனுகு என்பது அந்த பூனையின் வால் பகுதியில் உள்ள இரண்டு சுரப்பிகளில் சுரக்கும் ஒரு வகை வாசனைக் கலந்த திரவமே.

இந்த பிசின் போன்ற திரவம் தான் புனுகு பூனையின் இனப்பெருக்கத்துக்கு உதவுகிறது.

புனுகுப் பூனையின் கழிவுகளை வாசனைத் திரவியங்கள், புகையிலை பொருட்களின் நறுமணத்தை அதிகரிக்கவும், மருந்துப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

இந்த புனுகு பூனையின் கழிவில் இருந்து தயாரித்த வாசனை திரவியத்துடன் குங்குமப்பூ, சந்தனம், கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து திருப்பதி கோவிலில் வெங்கடாஜலபதி சிலைக்கு பூர்ணாபிஷேகம் செய்ய பயன்படுத்துகின்றனர்.

அதுவும் உலகின் விலை உயர்ந்த காபியான லூவா (Luwak) காபி புனுகுப் பூனைகளின் கழிவுகளில் இருந்து தான் வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்த புனுகுப் பூனைகள் காபி பழங்களை விழுங்கிய பின் அதன் கொட்டைகளை கழிவுகள் மூலம் வெளியேற்றும்.

அந்த கழிவுகளில் இருந்து வெளியேறும் கொட்டைகளை சுத்தம் செய்து அதை காபித் தூளாக பயன்படுத்துகிறார்கள்.

வெளிநாடுகளில் இவ்வகை காபித் தூளின் ஒரு கிலோ விலை ரூபாய் 20,000 இருந்து 25,000 வரையாக உள்ளது.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago