அந்த ஒரு நொடிப்பொழுது, எனக்குள்
ஏதோ ஒரு மாற்றம் உண்டானது
இதுவரை நான் கண்டிராத உலகம்
எனக்குள் வசமானது போன்ற உணர்வு
உச்சந்தலையில் நீ கொடுத்த முத்தம் – என் உள் உள்நுணர்வுகளில் பாய்ந்தோடி – என் பதம் தொட்டு-பாதாளம் வரை பெயர்த்தெடுத்து – ஆகாயத்தில் அசுவாசப்படுத்துகிறது – என்னை
எனக்கு தெரியாமல் என்னுள் இருந்த – உன்னை ஒரு நொடி பொழுதில் வெளிக்கொணர்த்தாய் உன் ஒரு முதத்திற்கே இவ்வளவு வீரியமா?!! – வியக்கிறேன்!! இன்னும் என்ன என்ன விந்தை செய்யபோகிறாயோ!!
புரியாத புதிராக இருதேன் – புதியதொரு புதினமாக மாற்றிவிட்டாய் – என் பிறப்பிற்கு ஒரு புனிதத்தை கொடுத்துவிட்டாய்
ரவியின் (சூரியன்) வரவுக்கு காத்திருக்கும்
தாமரை போல ……………….. இந்த
பாஸ்கரனின் (குட்டி நிலவு) வரவுக்கு காத்து நிற்கிறேன்.
எனக்குள் நீ வந்தது ஒரு விந்தையானால்
உன்னில் நான் உறைந்தது புதியதொரு விடியலுக்கே
மலரட்டும் நாளை நல்லதோர் உலகம்
விடியட்டும் புதியதொரு தருணம்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…