முடி நன்கு கருமையாக வளர இந்த எண்ணையை ஒருநாள் விட்டு ஒருநாள், நன்கு
முடியின் வேர்களில் தேய்த்து, மசாஜ் செய்யவேண்டும். ஒரு அரைமணி நேரம் நன்கு ஊறிய பிறகு, தலைக்கு சிகைக்காயும் அரப்பும் தேய்த்து குளிக்கவேண்டும்.
எண்ணெய் தயாரிக்க தேவையானவை
செய்முறை :slight_smile:
முதலில் வாணலி நன்கு காய்ந்ததும் தேங்காய் எண்ணையை ஊற்றி கொதிக்க விடவேண்டும். அதன் பின்னர் மற்ற பொருட்கள் அனைத்தையும் கொதிக்கும் எண்ணையில் சேர்த்து .. அவற்றை நன்கு சுண்ட விடவேண்டும். கசடுகள் அடியில் தங்கி அவை மெழுகு பாதத்தை அடையும்வரை காய்ச்ச வேண்டும். 10 லிட்டர் எண்ணெய் அதில் பாதி அளவுக்கு சுண்டிய பிறகு, எண்ணையை ஆறவிட்டு வடிகட்டி பாட்டலில் ஊற்றிவிடலாம்.
பின்குறிப்பு : அதிக நேரம் தலையில் ஊறவைக்க வேண்டாம். இந்த எண்ணெய் குளிர்ச்சி மிக்கது. சைனஸ் ப்ரொப்லெம் உள்ளவர்கள் வாரதுக்கு இருமுறை பயன்படுத்தலாம்.
பிரண்ட்ஸ்… இது என்னோட முதல் குறிப்பு…
பயன்படுத்தி பார்த்து உங்க கருத்துக்களை தெரிவியுங்கள்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…