ஒரு சூப்பர் மார்கெட்டில் பிஸ்கெட் பாக்கெட் திருடி CCTv மூலம் மாட்டிக் கொண்டாள் நம்ம முருகேசு மனைவி….
கேஸ் கோர்ட்க்கு வந்த்து…
நீதிபதி : நீங்கள் திருடியது உண்மையா….
மு.மனைவி : ஆமாம் அய்யா….
நீதிபதி : அந்த பாக்கெட்டில் எத்தனை பிஸ்கெட்டுகள் இருந்தன….?
மு.மனைவி : 10 அய்யா…
நீதிபதி : அப்ப உனக்கு 10 நாட்கள் சிறைதண்டனை விதிக்கறேன்….
அப்ப கூட்டத்தில் இருந்த நம்ம முருகேசு குரல் கொடுத்தான்…. ஒரு பெரிய பாக்கெட் பாப்கார்ன் கூட திருடினா…. யுவர் ஆனர்….
(அப்பா….. எவ்வளவு நாள் ஆசை…..)
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…