நாம்
பச்சைக் கிளியானால்
கூண்டில் அடைத்து
கீ…கீ…யை மறக்கடித்து
பேச கற்றுக்கொடுத்து சொல்வார்கள்
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என!!!!
கூண்டைத் தாண்டினால் சிறகை உடைத்து
சிரமம் கொடுத்து சிந்தனையைத் தடுத்து சொல்வார்கள்
திமிர் அதிகம் என!!!
ஆம்!!!
நாங்கள் உரக்கச் சொல்வோம்!!!
எங்களுக்கு திமிர்ந்த ஞானச்செருக்கு அதிகம் என!!!
கூண்டுக்கிளியாக மாட்டோம்!!
பீனிக்ஸ் பறவையாய்
மீண்டும் மீண்டும்
எழுந்து வருவோம்!!!
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…