பகைவனுக்கு மன்னிப்பைப் பரிசளி
உன் குழந்தைக்கு நல்ல நடத்தையைப் பரிசளி
உன் மனைவிக்கு நல்ல தன்மையைப் பரிசளி
உன் தந்தைக்கு மரியாதையைப் பரிசளி
உன் தாய்க்குப் பெருமையைப் பரிசளி
உன் உடன்பிறந்தவனுக்கு நேசத்தைப் பரிசளி
உன் நண்பனுக்கு உன் உள்ளத்தைப் பரிசளி
உன் மனசாட்சிக்கு நம்பிக்கையைப் பரிசளி
உன் உறவுகளுக்கு உனது உணர்வைப் பரிசளி
அனைவருக்கும் தாராள குணத்தைப் பரிசளி
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…