என் காதலன் மிக நல்லவன்…..
பனங்காய் சுமக்கமுடியா குருவி தலையில் பாறாங்கல் வைக்கும்போதும் பார்த்து வைக்கிறேன் பயப்படாதே என்பவன்!!!
கந்தலாய் என்னை கசக்கி கிழிக்கப்போவதை கூட சொல்லிவிட்டே செய்வான்!!!
என் இடையை இழுத்து வளைத்து கண்ணத்தில் முத்தம் வைத்துக்கொண்டே கழுத்தில் கத்தி சொருகிய காலங்கள் யாவும் கண் முன்னே!!!
நீ பிடித்த என் கையை என்றும் விடமாட்டாய் என்ற என் நம்பிக்கை ஊர்ஜிதமானது,
என் விரல்களை இறுக பற்றிக்கொண்டு என் கண்களை பார்த்து “நாம் பிரிந்துவிடலாமா” என்று நீ கேட்ட அந்த வேளையில்….
சில்லு சில்லாய் சிதறினாலும்
ஒன்றாய், நூறாய் பலவாய் உன் முகம் மட்டுமே சுமக்கும் கண்ணாடி…
முழுதாய் இருந்தாலும், முகம் காட்டாது ….ரசம் போன பின்னே…..
அறிவாயா??????
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…