என் கடவுள் நீ
என் சர்வாங்கம் நீ
என் சர்வம் நீ
என் ஞான(ல)ம் நீ
என் அண்டம் நீ
என் அணைப்பும் நீ
என் தந்தை தாயும் நீ
என் நட்பும் நீ
என் பக்கபலம் நீ
என் மகிழ்வும் நீ
என் யட்சன் நீ
என் ரசனை நீ
என் இலக்கியம் நீ
என் வாசனை நீ
என் அழகும் நீ
என் ரகளை நீ
என் குறும்பும் நீ்
என் இன்ப துன்பமும் நீ
என் மெய்யனைத்தும் ஆனாய்நீ என் உயிரும் உனதானது இனி!!
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…