கண்ணில் கண்டதை எல்லாம் ரசித்தேன்
குழந்தையின் சிரிப்பு
குமரியின் வெட்கம்
பறவையின் பாடல்
பறந்து விரிந்த பூமி
சூரியனின் சுட்டறிகும் ஒளி
நிலவின் குளுமை
ஆர்ப்பரிக்கும் அருவியின் வீழ்ச்சி
அமைதியான நதியின் பயணம்
இன்னும் இன்னும் ரசிக்கத்தான் எத்தனை எத்தனை
இந்த பூமியிலே – ஏனோ ரசிக்கத்தான் நேரம் இல்லை
ஒரு நொடி நின்று உனையே நீ முதலில் ரசித்து பார்
ஒவ்வொரு நாளும் புதியதாய் பிறந்து வந்த மகிழ்ச்சி உண்டாகும்
ஒரு பிறப்பு, ஒரு வாழ்க்கை, ஒரு உயிர்
ரசனையோடு வாழ்வோம், மகிழ்வோம்.
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…