உனக்கான வாழ நினைக்கிறேன்
என்னுயிரின் நகலென
என்முன்னே வந்தவனே
என்னவளும் அன்பினிலே
என்பாசம் ஒளித்துகொண்டாள்
உன்வசந்தம் எதிர்நோக்கி
ஒவ்வொரு நிமிடமும்
உழைப்பிலேயே திரிந்தேனே
உன்னுலகை அழகாக்க
வருடங்கள் ஓடிடவே
வயோதிகமும் வந்திடவே
வருத்தங்கள் சேர்ந்ததடா
வலிக்கொண்ட மனதினிலே
இமைகளிலே உன்நினைவும்
இதயத்தில் உன்வாழ்வும்
நிலைபெற்று நிற்கயிலே
நிம்மதியாய் இறப்பேனா?
அன்புள்ள மகனே!
உனக்காக வாழ நினைக்கிறேன்
என்கடமை முடித்துவிட்டு
ஈமகடமையை ஏற்றுக்கொள்ள…..
- சேதுபதி விசுவநாதன்
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…