Home Blog
Story Link
https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது. எத்தனையோ முறை சரி செய்தும் பலனில்லை. அதனால் தான் இந்த முடிவு. லிங்க் கீழே கொடுத்து இருக்கிறேன். இனி கதைகள் தொடர்ந்து புது பிளாகில் பதியப்படும்.
https://madhutamilnovels.blogspot.com/
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தனது அருமை கணவர் சித்தார்த்தின் முகத்தை தான்.
சித்தார்த்தின் கண்களோ அவள் முகத்தை விட்டு இம்மியும் நகரவில்லை. தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்தவனின் வியர்வை ஆறாகப் பெருகி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தால் அவன் வெகுநேரமாக இப்படி இதே நிலையில் தான் பயிற்சி செய்து கொண்டிருக்கிறான் என்பதை சொல்லாமல் சொல்ல பயத்தில்...
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே இருந்தாலும் அவர் வீட்டுக்குள் எந்த பயலாலும் நுழைய முடியாது”என்றார் பெருமையாக.
“ஹுக்கும்... செவுத்துல கரண்ட் ஷாக் வச்சா அப்புறம் எவன் வருவான்’ என்று உள்ளுக்குள் திட்டித் தீர்த்தாள் வானதி.
அவள் மௌனமாக சாப்பிட அவளுக்கு உணவு பரிமாறிய வண்ணம் அவளிடம் ஈஸ்வர் புகழ் பாடத் தொடங்கினார் பவுனம்மா.
“தம்பி ரொம்ப நல்ல...
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும் புரிஞ்சுதா?” என்றார் குரலில் கண்டிப்புடன்.
“முதல்ல அவன் என்ன செஞ்சான்னு தெரியுமா?”
“எடு விளக்கமாத்த.... இன்னும் கொஞ்ச நேரத்தில் இரண்டு பேருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகப் போகுது... இன்னமும் என்ன கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாம அவன், இவன்னு பேசிக்கிட்டு இருக்கே...” என்று அவளை வறுத்து எடுத்த காமாட்சியின்...
தீண்டாத தீ நீயே.... சில துளிகள்
“சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி இருக்கான்.ஒருவேளை நீங்க தேடுறதை நிறுத்திட்டா...அவங்களுக்கு பதிலா வேற பொண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டா இந்தப் பிரச்சினையில் இருந்து ஈஸியா வெளி வந்திடலாம்.அதுவும் இல்லாம...”சம்ஹார மூர்த்தியின் இமைக்காத பார்வையில் ஒரு நொடி தயங்கியவன் மீண்டும் பேசத் தொடங்கினான்.
“அந்தப் பொண்ணைத் தேடுறதுக்காக இவ்வளவு செலவு செய்யணுமா? இத்தனை விமானம்...இத்தனை ஆட்களுக்கு சம்பளம்...அது தவிர...
தீண்டாத தீ நீயே- சில துளிகள்?
“நா...நான் என்ன செஞ்சேன்”
“எதுக்கு இப்போ பயந்து போய் கார் கதவில பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு வர்ற”
“ட்ரெஸ் எல்லாம் சேறா இருக்கே...அதுதான்...”
“பொய் சொல்லாதே...முகத்தில் பயமும் டென்ஷனும் டன் கணக்கா வழியுது”
“இன்னைக்கு பங்க்ஷன்ல நான் பாடணும்...ஆனா டிரஸ் எல்லாம் இப்படி...”
“ஸோ...வாட்?” என்று கேட்டவன் அழகாக ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க ஒரு நிமிடம் தன்னை மறந்து பார்த்தவள் டக்கென தலையை குனிந்து கொண்டாள்.
“எனக்கு தெரிஞ்சு பாடுறதுக்கு...
ஹாய் மக்களே, என்னுடைய கதைகளை ஆடியோவாக பதிவதற்கு youtube ல் புதிதாக ஒரு channel தொடங்கி இருக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் கேட்டு மகிழலாம். உங்களது நிறை குறைகளை கமெண்ட்ஸ் பகுதியில் தெரிவித்தால் என்னை திருத்திக் கொள்வேன்.
Madhu Tamil Novels https://www.youtube.com/channel/UC8WOXAmnDNvhxiLyJu36NaQ
மது ஹேப்பி... கொரோனாவினால் தான் இந்த கால தாமதம்.அதை புரிந்து கொண்டு காத்திருந்த வாசகர்களுக்கும், பிரியா நிலையம் ராஜசேகர் சாருக்கும் என்னுடைய வந்தனங்கள்.
சரி கதையைப் பத்தி குட்டியா சொல்லட்டுமா?
மனநிலை பாதிக்கப்பட்டு,பின்நாளில் சரியான பெண் நாயகி பொழில் அரசி, அவளின் ஒரே சொந்தமான அவளின் அப்பா நேரில் கூட...
முழுமதியாகுமோ என் வெண்ணிலா குறுநாவல் sunday ப்ரீ டவுன்லோடு கொடுத்து இருக்கேன் மக்கா... வேணும்கிறவங்க பயன்படுத்திக்கலாம்.
https://www.amazon.in/dp/B07L2JKWVG?fbclid=IwAR3oIjr9UK37ljiuJWLRnKSLroHCILukj25_CSAv2paKVFQwOBqMN4KsO6A